மாற்றுத்திறனாளிகள்,முதியோர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யலாம்..
திருக்கோயில்களுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக மரத்திலான சாய்வுத்தளங்களை அமைத்திடவும், சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் முதுநிலை திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும்...