இன்னும் ஓரிரு நாட்கள் தான்… விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட்நியூஸ்
விவசாயிகளுக்கு ரூ.132 கோடி நிவாரண நிதி ஓரிரு நாளில் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு...