ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை !
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முஸ்டகுறிசி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே முனியம்மாள் (45) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மதன்குமார் முத்துமணி என்ற 2 மகன்களும் ஜெயலலிதா என்ற மகளும் உள்ளனர். முனியம்மாளின்...