Tag : Death

உலகம்

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

Shanthi
“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்...
தமிழகம்

கள்ளச்சாராய உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

Shanthi
கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் பலியாகியுள்ளனர். 34 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
உலகம்

கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கைது வாரண்ட்?

Shanthi
துருக்கி நிலநடுக்கத்தில் 43000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி துருக்கி-சிரியா...
ஆல்பம் இந்தியா

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில முன்னாள்...
தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்..

Shanthi
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி,...
இந்தியா சுற்றுலா

ஆற்றில் கவிழ்ந்த ராணுவ பேருந்து.. 6 வீரர்கள் பலி..

Shanthi
ஜம்மு காஷ்மீரில் 39 துணை ராணுவ வீரர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோ – திபத்யன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 39 துணை ராணுவ வீரர்கள்...
இந்தியா உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 250 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை...
தமிழகம் மருத்துவம்

3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் உயிரிழப்பு – தஞ்சை பெண் பலி!

Shanthi
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த எந்தவித இணைநோயும் இல்லாத இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒருநாள்...
இந்தியா

இமாசலபிரதேச நிலச்சரிவு…உயரும் பலி எண்ணிக்கை…

Shobika
சிம்லா : இயற்கை எழில் கொஞ்சும் மாநிலங்களில் ஒன்றான இமாசலபிரதேசத்தில் சிம்லா, மணாலி போன்ற இடங்கள் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கின்றன.ஆனால் இந்த மாநிலத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதுதான் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.அந்த வகையில்...
உலகம்

ஈராக் மருத்துவமனையில் தீ விபத்து….பலி எண்ணிக்கை உயர்வு….

Shobika
பாக்தாத்: ஈராக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அல்கதீப் நகரில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கருகி உயிரிழந்தனர்.இந்நிலையில் ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் கோர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் தென்...