Tag : Death

உலகம்

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

Shanthi
“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்...
தமிழகம்

கள்ளச்சாராய உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

Shanthi
கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் பலியாகியுள்ளனர். 34 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
ஆல்பம் இந்தியா

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில முன்னாள்...
தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்..

Shanthi
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி,...
இந்தியா சுற்றுலா

ஆற்றில் கவிழ்ந்த ராணுவ பேருந்து.. 6 வீரர்கள் பலி..

Shanthi
ஜம்மு காஷ்மீரில் 39 துணை ராணுவ வீரர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோ – திபத்யன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 39 துணை ராணுவ வீரர்கள்...
இந்தியா உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 250 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை...
தமிழகம் மருத்துவம்

3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் உயிரிழப்பு – தஞ்சை பெண் பலி!

Shanthi
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த எந்தவித இணைநோயும் இல்லாத இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒருநாள்...
தமிழகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை !

News Editor
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முஸ்டகுறிசி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே முனியம்மாள் (45) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மதன்குமார் முத்துமணி என்ற 2  மகன்களும் ஜெயலலிதா என்ற மகளும்  உள்ளனர். முனியம்மாளின்...
தமிழகம்

ஆண்டிபட்டியில் அதிர்ச்சி; குளிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம் !

News Editor
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த இவர் திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது. அதே...
இந்தியா

பாலியல் புகாரை வாபஸ் பெறாததால் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு:

naveen santhakumar
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி  15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது அந்த சிறுமியின் பெற்றோர் உள்ளூர் காவல்...