அரசியல் இந்தியா

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு அரசிதழில்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்... மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு

மதரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  உங்கள் பெண் குழந்தைகளுக்காக ஒரு சூப்பர் திட்டம்:

சட்டத்தை அமல்படுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மதரீதியாக பாதிக்கப்பட்டு, 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில் பிரச்சனைகளில் மாநில அரசு தலையிடக்கூடாது; அமித்ஷா !

News Editor

விவாகரத்து பெற்ற மனைவிக்கு எப்போதிலிருந்து ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்?????நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

naveen santhakumar

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை! 

naveen santhakumar