இந்தியா

லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் அரசு சார்பில் விற்கப்படும் லாட்டரி சீட்டில் ஆதிவாசி காலனியை தொழிலாளி ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த கூத்தம்பரம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் கேரள அரசின் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக ராஜன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

ALSO READ  விவசாயின் வீடு இடிப்பு; ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை !

ரூபாய் 12 கோடி பரிசு கிடைத்தது குறித்து ராஜன் கூறுகையில் அடிக்கடி தான் லாட்டரி சீட்டு வாங்குவதில்லை என்றும், கிடைத்த பணத்தை கொண்டு தனது மூன்று குழந்தைகளின் எதிர்கால செலவுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த கடலை வியாபாரி ஒருவருக்கு ரூபாய் 60 லட்சம் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெய்ரூட்டை போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு…

naveen santhakumar

Vulkan Vegas バルカンベガス 1番最高オンラインカジノ オンラインカジ

Shobika

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு..!

naveen santhakumar