இந்தியா

இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை……..!!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியின்படி,”பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் 2 அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை.

முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே,3-வது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.6-8 வாரங்களில் இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ளலாம்.

ALSO READ  மேலும் ஊரடங்கு நீட்டிப்பு :

தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது” என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Топ 10 Лучших Онлайн Казино России И Украины На Реальные Деньг

Shobika

கொரோனா மூன்றாம் அலை- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!

News Editor

Mostbet Azerbaycan Casino Yukle & Indir APK Androi

Shobika