Tag : AIIMS

தமிழகம்

தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்ட ஓமைக்ரான் – தமிழக அரசு ஆலோசனை

naveen santhakumar
சென்னை:- ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பை...
இந்தியா

“விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி” – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா …!

naveen santhakumar
டெல்லி:- குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படும் நிலையில்,...
இந்தியா

6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!

naveen santhakumar
6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தாலும் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக...
இந்தியா

இன்னும் 6-8 வாரங்களில் கொரோனா 3வது அலை……..!!!!!!

Shobika
டெல்லி: எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியின்படி,”பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் 2 அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக...
இந்தியா

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை – எய்ம்ஸ்…! 

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தகவல். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி...
இந்தியா

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; எய்ம்ஸ் இயக்குனர் வேண்டுகோள் ! 

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா...
இந்தியா

குடியரசு தலைவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை !

News Editor
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு லேசான நெஞ்சுவலி  காரணமாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிக்சைக்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை...
இந்தியா

குடியரசு தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் !

News Editor
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை...
இந்தியா

கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

naveen santhakumar
புதுடில்லி:- உலகின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் தற்போது இந்தியாவில் குறைந்துள்ளது மேலும், 90% கொரோனா நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகிறது என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்...
இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி…

naveen santhakumar
புதுடெல்லி:- முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  87 வயதாகும்...