தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஹைதராபாத்:-
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சட்டவிரோதமாக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த மூன்று கிளிகளை வனத் துறையினர் கைப்பற்றினர்.
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு துறை மற்றும் பல அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) பகுதியில் சட்டவிரோதமாக கிளிகளை (Parakeets) கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிளிகளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
இதேபோல் முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் இரண்டு கிளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த நபரை வனத்துறையினர் கைது செய்து கிளிகளை மீட்டனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.