இந்தியா

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்தது மத்திய அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 55வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

ALSO READ  ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

இந்த நிலையில் இன்று 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை விக்யான் பவனில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

#farmer #delhiprotest #farmeract #newfarmeract #tamilthisai #centralgovt #narendramodi #narendrasigndomar #centralgovernment #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Apostas Em Esportes On The Internet Brasil Pin Up Be

Shobika

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமனம்

News Editor

Avaliação do Pin Up 2023: Casino e Bet, Recursos do App, Confiavel, Codigo Promocional e Bonu

Shobika