இந்தியா

தமிழகத்தை தொடர்ந்து – இனி புதுச்சேரியிலும் போலீசுக்கு அனுமதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி:-

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் கூறியுள்ளார். மேலும், இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கோயம்பேட்டில் நள்ளிரவில் பரபரப்பு... ஆக்டிவாவில் வந்த நபரிடம் மெஷின் கன்..  அதிர்ந்து போன போலீசார்! | Two dummy INSAS type Guns Seized in koyambedu  chennai - Tamil Oneindia

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்பட்ட நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் இரவு ரோந்து பணியின் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ALSO READ  பெங்களூரு போலீஸ் கமிஷனராக பண்ட் நியமனம்; தலைவணங்கிய முன்னாள் ஆணையர் பாஸ்கர் ராவ்… 

இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் துப்பாக்கியை எடுத்து செல்ல டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி அளித்தார்.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா எதிர்ப்பு… 

naveen santhakumar

ஜம்மு காஸ்மீரில் பேருந்தும் ஓட்டும் முதல் பெண்; இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

News Editor

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- ஸ்மிருதி இராணி… 

naveen santhakumar