தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உள்ளாட்சித் தேர்தலுக்கான மாவட்டம் தோறும் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உள்ளாட்சித் தேர்லுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
அதன்அடிப்படையில் சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளராக காமராஜ், நாகப்பட்டினத்திற்கு ஞானசேகரன், நாமக்கல் மாவட்டத்திற்கு ஜெகநாதன், ராமநாதபுரத்திற்கும் அதுல்ஆனந்த், உதகமண்டலத்திற்கு ஜோதி நிர்மலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கான அதிகாரிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.