தமிழகம்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.

பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து இந்த ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் கொரோனா வருகிறது.

இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்திருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். 


Share
ALSO READ  இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெறும் கையால் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியாளர்; வலுக்கும் கண்டனம் !

News Editor

பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு:

naveen santhakumar

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத்தொகை 498 கோடியை வழங்கினார் முதல்வர்…!

naveen santhakumar