அரசியல்

டெல்லியில் ஆட்சியை பிடிக்க தயாராகும் ஆம் ஆத்மி கட்சி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் வேளையில் பெரும்பாலான இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.21 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  வெளியானது "ஈஸ்வரன்" படத்தின் அப்டேட்...! 

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லியில் மீண்டும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாவின் கனவை நிறைவேற்ற குமரியில் விருப்பமனு தாக்கல் !

News Editor

ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

News Editor

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..

Shanthi