தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பாங்காக் சென்றுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 12 ஆம் தேதி போட்டிக்கு முன்பாக சாய்னாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று நடைபெற இருந்த முதல் சுற்று போட்டியில் மலேசிய வீராங்கனை கிசோனாவை எதிர்த்து சாய்னா விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.