தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்காக இதுவரை மத்திய அரசிடம் இருந்து 2,470 ஆம்போடெரிசின் பி மருந்து வந்துள்ளதாகவும் மருத்துவத்துறை கூறியுள்ளது.
முன்னதாக, ஆரம்பத்தில் 9 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுக்க போதுமான மருந்து குப்பிகளை அனுப்பிவைக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.