தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் உள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையை திறந்துவைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற மாணவ, மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இனி எப்போதும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு நிரந்தரம் எனவும், மேலும் புள்ளிவிவரங்களை சரியாக பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருவதாகவும்,. அவரை விமர்சனம் செய்ய தான் விரும்பவில்லை எனவும் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.