தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் ஐந்து மாத குழந்தை கொரோனா வைரசில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஜூன் 24 ஆம் தேதியன்று ஐந்து மாத ஆண் குழந்தை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி.எச்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி ஐந்து மாத ஆண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இறந்தது.
கொரோனா தொற்று பாதிப்பில் மிக குறைந்த வயது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.