தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதன்படி, ஜூலை மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளில் 17 லட்சம் தடுப்பூசிகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் முதன் முறையாக இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.