தமிழகம்

தொடர் மழை – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார் , திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  உதகையில் நிலச்சரிவு - ரயில் சேவை இன்று ரத்து..

மேலும், கடலுார், விழுப்புரம் , சேலம் , ராணி பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….வங்கிக்கடன் தள்ளுபடி-முதல்வர் பழனிச்சாமி

naveen santhakumar

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar

முதல்வன் படத்தைப்போல் : ஒருநாள் தலைமை ஆசிரியராக 10-ம் வகுப்பு மாணவி

Admin