தமிழகம்

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை – மது பிரியர்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுபிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகையை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வைத்துள்ளனர்.


Share
ALSO READ  100 கோடி தடுப்பூசி - இந்தியா புதிய சாதனை!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கல் பரிசாக  இந்தாண்டு ரூபாய் 2500  வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு 

News Editor

முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை..!!

Admin

தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

Admin