தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுபிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகையை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வைத்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.