தமிழகம்

வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த, தாழ்வு பகுதி உருவாகி வருவதாக... வானிலை ஆய்வு மையம் தகவல்  - Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News

அதேசமயம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ALSO READ  10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்காவிட்டாலும் முன்னரே கூறிய படி நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்….

naveen santhakumar

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…!

naveen santhakumar