Tag : cyclone

இந்தியா

ஜாவேத் புயல் – 13 முக்கிய ரயில்கள் ரத்து

naveen santhakumar
சென்னை: வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவேத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது....
தமிழகம்

வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

naveen santhakumar
சென்னை:- வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...
தமிழகம்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar
சென்னை:- வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த...
தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பு..!

naveen santhakumar
கனமழை எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்...
தமிழகம்

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

naveen santhakumar
தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும்...
தமிழகம்

தமிழகத்தில் புதிய புயலுக்கு வாய்ப்பு!

naveen santhakumar
வங்கக்கடலில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ள நிலையில் டெல்டா...
தமிழகம்

மக்களே உஷார்; மீண்டும் ஒரு புயல் சின்னம் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

naveen santhakumar
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும்...
இந்தியா

வட அரபிக்கடலில் ‘ஷாகீன்’ புயல்- புயல் எச்சரிக்கை

News Editor
புதுடில்லி:- ‘வட அரபிக்கடலில் நாளை காலைக்குள் ‘ஷாகீன்’ புயல் உருவாகும் என்பதால் இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’...
இந்தியா

தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை; அதிதீவிர புயலாக மாறிய யாஷ் !

News Editor
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிததாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ‘யாஷ்’ என .பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு...
தமிழகம்

சென்னையில் புயல்,மழை பாதிப்பு சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு :

naveen santhakumar
சென்னை:  புயல், மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் சென்னையில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பயிர் மற்றும் உடமைகளுக்கு பெருமளவு  சேதம் ஏற்பட்டுத்தியுள்ளது.அத்தகைய சேதம் குறித்து...