தமிழகம்

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது,”தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

ALSO READ  நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்.இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர்-1 முதல் டிசம்பர்-3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்?

Shanthi

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar

தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது; ஓ.எஸ் மானியம் பேட்டி !

News Editor