தமிழகம்

தமிழகத்தில் உதயமானது எடப்பாடியார் நகர்!!!…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெருந்துறை:-

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் எடப்பாடியார் நகர் ஒன்று புதிதாய் உதயமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் உள்ள 10வது வார்டில் உள்ள பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்த பெயர் பலகை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். 

ALSO READ  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் ?

எனினும், இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் இந்த நிலத்தை ஆக்கிரமித்து தங்கள் அனுபவத்தில் வைத்திருந்தவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இந்த இடத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்…!

naveen santhakumar

என்எல்சி.க்கு ரூ.5 கோடி அபராதம்… 

naveen santhakumar

ஆவினில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 புதிய பொருட்கள்!

Shanthi