தமிழகத்தில் உதயமானது எடப்பாடியார் நகர்!!!….
பெருந்துறை:- தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் எடப்பாடியார் நகர் ஒன்று புதிதாய் உதயமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் உள்ள 10வது வார்டில் உள்ள பகுதிக்கு ‘எடப்பாடியார் நகர்’ என பெயர் சூட்டியுள்ளனர்....