தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சுயமரியாதை , பகுத்தறிவு , சமதர்மம் , சமூகநீதி , இன உரிமை ஆகியவற்றை அடிப்ப டையாக கொண்ட கொள்கையை பெரியார் உருவாக்கினார் . அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது .
எதிர்காலத்துக்கு பாதை அமைத்து தரப்போகிறது . இந்த உணர்வை , உணர்ச் சியை , எழுச்சியை , சிந்தனையை விதைக்கும் அடையாளமாக தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 – ந் தேதி ஆண்டுதோறும் ‘ சமூகநீதி நாள் ‘ ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது .
தந்தை பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம் , நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம் .
சாதிய ஏற்றத் தாழ்வுகள் , தீண்டாமைக் கொடுமைகளை , மதவேறுபாடுகளை உதறித்தள்ளுவோம் .
பெண்களைச் சமநிலையில் மதிப்போம் . அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம்.
சி.திவ்யதர்ஷினி
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.