தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கஞ்சா, செல்போன்கள் தாராளமாக புழங்குவதாக வந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் ஒரேநேரத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இது போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிளும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.