தமிழகம்

மத்திய சிறைகளில் காவல்துறை திடீர் சோதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கஞ்சா, செல்போன்கள் தாராளமாக புழங்குவதாக வந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் ஒரேநேரத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

TVs Removed From Puzhal Central Jail In Chennai To Prevent Inmates From  Charging Illegal Cellphones

சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

ALSO READ  திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு... யார் இயக்குநர் தெரியுமா?

இது போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிளும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரூப் 4 தேர்வு முறைகேடு : 2 தாசில்தார்கள் கைது

Admin

தஞ்சை மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்… மாவட்ட எஸ்.பி. பகிரங்க எச்சரிக்கை!

naveen santhakumar

மின் தடையை போக்க கடலில் காற்றாலை மின் உற்பத்தி

News Editor