தமிழகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! |  Tamilnadu-Rain-Comming-5-Days

இதன்படி, நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

ALSO READ  வெறிசோடிய தமிழகம்; இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்..!

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில் வழிபாடு குறித்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை !

News Editor

சிறுவனுடன் சிறுமி ஓட்டம்…..செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்து மடக்கி பிடித்த சிறுமியின் தந்தை….

naveen santhakumar

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 

naveen santhakumar