தமிழகம்

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வரும் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன சொகுசுப்  பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று அறிவித்துள்ளார்.

அதே நாளில்  மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே 702 ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .

50 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து தொடங்கியது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன.
குளிர் சாதன உள்ள பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால், அரசு பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை…


Share
ALSO READ  சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளது – நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்

News Editor

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ்

naveen santhakumar

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு

naveen santhakumar