தமிழகம்

தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது.

TNPSC exam scam: 3 high scoring candidates arrested - DTNext.in

குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 – 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share
ALSO READ  TNPSC மோசடி…..மேலும் 20 பேர் கைது….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ரத்து ??? – டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு..!

naveen santhakumar

தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

naveen santhakumar

ராஜிவ்காந்தி சாலையில் சுங்க கட்டணம் ரத்து- நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்

naveen santhakumar