உலகம்

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென் ஆப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் உள்ள பேலா-பேலா சஃபாரி பூங்காவில் ஸ்வான்ஸ் வான் வைக் (21) (Swans van Wyke) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார்.

இவர் சிங்கங்களுக்கு உணவு அளிப்பதற்காக சிங்க கூண்டுக்குள் சென்றார் அப்பொழுது சிங்கங்கள் கடுமையாக தாக்கப்பட்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ALSO READ  மூணு குழந்தை பெத்துக்கலாம் …. இங்கல்ல சீனாவில் …

இந்த சம்பவம் குறித்து கூறிய போலிஸ் செய்தி தொடர்பாளர் கர்னல் மோட்ஷ் கோபே (Colonel Moatshe Ngoepe):-

சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் இன்னும் எத்தனை சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. வேறு ஏதும் இப்போதைக்கு கூற இயலாது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கலவரம்: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி…

naveen santhakumar

சீன உளவு கப்பலின் தாக்கத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்..

Shanthi

மனிதம் தோல்வி அடைந்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலாளர் கவலை..!

News Editor