தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
துபாய்:-
இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை அள்ளித் தந்த துபாயில் (UAE) திடீரென வேலைவாய்ப்புகள் மறைந்துவிட்டது
இதன் காரணமாக பலர் வேலைகளை இழந்து சொந்த நாடுகளுக்குத் திரும்பக்கூடிய மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
துபாயில் ஒருபுறம் வர்த்தகம் பெருகிக் கொண்டிருந்த போதும் கடந்த தசாப்தங்களில்களில் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார நிலை காரணமாக; துபாயின் எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத மற்ற தொழில்துறைகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. மொத்த விற்பனை முதல் சில்லரை விற்பனை வரை , கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் அங்கு நலிவடைந்துள்ளன.
இந்த நிலைமை உடனடியாக மாறக்கூடிய சூழல் ஏதும் தற்போதைக்கு தென்படவில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.