உலகம்

இஸ்ரேல் விமானப்படையினர் வான்வெளி தாக்குதல்-19 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியிலும் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகள் பலரும் பதுங்கியுள்ளனர். 

ALSO READ  அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாத தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்..!

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதலை நடத்தும்.

இந்நிலையில், சிரியாவில் உள்ள டீர் இசோர் மாகாணத்தில் உள்ள அல்பு கமல் நகரில் பதுங்கி இருந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 19 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லண்டன் வீதிகளில் ஒற்றை மாஸ்க் தவிர ஒன்றுமில்லாமல் சுற்றிய நபர்… 

naveen santhakumar

இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு:

naveen santhakumar

ரஷ்யாவில் நடைபெற்ற முதிர் அழகிகளின் வேடிக்கையான கேட்வாக் நிகழ்ச்சி

Admin