உலகம்

மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி எவ்வளவுக்கு ஏலம் போனுச்சுனு தெரியுமா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:

பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி “₹2.55 கோடி”க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஈஸ்ட் பிரிஸ்டால் ஏல நிறுவனம்(east Bristol auction) “சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி(spectacles) காந்தி பயன்படுத்தியது. இதனை காந்தியே என் மாமாவிடமே அளித்ததாக தெரிவித்திருந்தார்.

ALSO READ  மூன்றாவது அலை துவக்கம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை ...!

இந்தக் மூக்குக் கண்ணாடி காந்தி, தென் ஆப்பிரிக்காவில்(south africa) இருந்தபோது பயன்படுத்தியதாக ஏல நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் பேசியுள்ள ஏல நிறுவனம் “இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதல் முறையாக கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது. காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை வெளியிட முடியாது என தெரிவித்தார் .

ALSO READ  99 ஆண்டு குத்தகை : என்னது 24 வருடங்களில் இந்தியா சுதந்திரம் முடியப்போகிறதா ???

மேலும் அவர் தென் மேற்கு இங்கிலாந்தின் மங்கோட்ஸ்பீல்டை சேர்ந்த முதியவர். இந்திய மதிப்பில்₹2.55 ரூபாய்க்கு கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார். அவர் தன் மகளுடன் வந்து ஏலம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவாஸ் ஷெரீப் மருமகன் கைது:

naveen santhakumar

அடுக்குமாடி குடியிருப்பில் பரவிய தீ… 19 பேர் உடல் கருகி பலி!

naveen santhakumar

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar