உலகம்

டவுட்டுக்கே இப்படியா…கொரோனாவால் ஒருவர் சுட்டுக்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வடகொரியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கும் என்று சந்தேகிகப்பட்ட நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு 1370க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடகொரிய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரை சுட்டுக்கொலை செய்துள்ளது.

ALSO READ  அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக !

சமீபத்தில் சீனாவுக்கு சென்று வந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

மேலும் அந்த நபர் வடகொரியாவின் பொது இடத்தில் உள்ள குளியலறைக்கு சென்றதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொரோனா பரவும் என முடிவு செய்த அதிகாரிகள் வியாபாரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar

பிரதமர் மோடிக்காக சமோசா மற்றும் மாங்காய் சட்னி செய்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்… 

naveen santhakumar

கொரோனா நிவாரண நிதியாக 7600 கோடி ரூபாய் வழங்கிய ட்விட்டர் சிஇஓ….

naveen santhakumar