இந்தியா

கூட்டு பாலியல் பலாத்காரம்… உயிரிழப்பு….. அவசர அவசரமாக உடலை எரித்த போலீசார்….. காரணம் என்ன????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரப்பிரதேசம்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண்,சிகிச்சைக்காக டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசார் அவசரமாக தகனம் செய்தது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இதனை தேசிய பெண்கள் ஆணையம் தானாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் ஒன்றினை எழுதி உள்ளது. 

ALSO READ  பட்டபகலில் மாணவி சுட்டுக்கொலை:

அதில், “அந்த இளம்பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு, நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு போலீசார் அவசரம் காட்டியது ஏன்???? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விரைவிலேயே இந்த பதிலை அனுப்புங்கள்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளியில் கெத்து காட்டிய ஆராத்யா பச்சன்!

Admin

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசு… 

naveen santhakumar

சட்டசபையில் ஒலித்த “Go Back Governor” கோஷம்

Admin