தமிழகம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய திமுக:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் இன்று சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்”  நடைபெறும் என்று திமுக, கூட்டணி கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.

கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.இருப்பினும்  தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக, கூட்டணி கட்சியினர் இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.


Share
ALSO READ  திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நல்லாசிரியர் யார்? நல்லாசிரியர் விருது வழங்கும் விதிகளில் மாற்றம்

naveen santhakumar

காலம் போன காலத்துல காமம்… மருமகள் மீது மாமனார் வெறிச்செயல்

Admin

இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் – அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

naveen santhakumar