அரசியல்

பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாம்பரத்தை அடுத்த படப்பையில் நீர்வாழ் உயிரினங்களுக்காக, நோயறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பாரமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.

அதனையடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற தேர்தலில் அதிமுக அருதி பெருபான்மை இடங்களில் வெற்றிபெறும் எனவும் திமுக கூட்டணியில் இருந்தும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். மேலும் மக்களவையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும் எனவும் பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 


Share
ALSO READ  இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

சென்னை மாநகராட்சி தேர்தல் – மேயர் வேட்பாளர் கனிமொழி ?

naveen santhakumar

ராகுல் காந்தியின் தமிழக வருகை தள்ளிவைப்பு!

News Editor