இந்தியா

இரயிலில் பயணிகள் சார்ஜ் செய்வதற்கு தடை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய இரயில் பயணிகள், நீண்ட நேர பயணத்தின்போது தொலைபேசி, கணினி போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வது வழக்கம். இந்தநிலையில், சமீபத்தில் சில இரயில்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மலைப்பாம்பிடம் பேட்டி எடுத்த பெண் நிருபர்

தீ விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜர் பாய்ண்டுகளுக்கு மின்சாரம் இரத்து செய்யப்படும் எனவும் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

அயோத்தி ராமர் கோயில் அடியில் 2000 அடி ஆழத்தில் டைம் காப்ஸ்யூல்கள்- ராம ஜென்மபூமி அறக்கட்டளை… 

naveen santhakumar

“தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

Shanthi