இந்தியா

புதுச்சேரியில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  2 வாரத்திற்கு பிறகு தற்போது  கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,491 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.கடந்த சில தினங்களாக 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


Share
ALSO READ  இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளா மாநிலத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்ய முடிவு

News Editor

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு:

naveen santhakumar

சம்பள பாக்கி கேட்ட பெண் ஊழியர் மீது நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர உரிமையாளர்… 

naveen santhakumar