தமிழகம்

விஐபி பாதுகாப்பு…பெண் காவலர்கள் வேண்டாம்- டிஜிபி திரிபாதி உத்தரவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண் காவலர்களின் வேலை பாதுகாப்பானதாக உள்ளதா? | பெண் காவலர்களின் வேலை  பாதுகாப்பானதாக உள்ளதா? - hindutamil.in

மேலும், பெண் காவலர்களை சாலையில் நீண்ட நேரம் பாதுகாப்பு பணிக்கு நிற்க வைக்க வேண்டாம் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ  செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பாதுகாப்பு பணியின் போது, பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் டிஜிபி திரிபாதிக்கு அறிவுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி அலுவலகங்களில் “இது கட்டாயம்”.. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

naveen santhakumar

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

naveen santhakumar

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor