தமிழகம்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.. ரஜினிகாந்த் அறிவிப்பு ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Will Rajinikanth Be A Game Changer In Tamil Nadu?

மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

ALSO READ  தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் நான் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

மேலும், ரஜினி மக்கள் மன்றம் இனி ரசிகர் நற்பணி மன்றாக செயல்படும் என்றும், இப்போதுள்ள சூழலில் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது தெரிவித்துள்ளார். எனது இந்த முடிவை ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டதாகவும் செலுத்தியாளர்களிடம் ரசினிகாந்த் தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…! 

naveen santhakumar

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

News Editor

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி – சம்பளத்தில் இனி கட் – தமிழக அரசு அறிவிப்பால் அதிர்ச்சி

News Editor