இந்தியா

நமக்கு சாப்பாடு தான் முக்கியம் – உணவு வழங்காத ஆத்திரத்தில் அனைத்து புகைப்படங்களையும் அழித்த போட்டோகிராபர் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருமண விழாவில் நீண்ட நேரமாக உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்துள்ளார்.

Hungry photographer deletes all photos of marriage after being denied food  | Marriage में नहीं मिला खाना, नाराज Photographer ने दूल्हे के सामने ही  डिलीट कर डालीं सभी फोटो - न्यूज 9 हिंदी

தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது நண்பனையே திருமணத்திற்கான போட்டோகிராபராக அமர்த்தியுள்ளார்.

ஆனால் திருமணத்தன்று காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அவருக்கு உணவு வழங்கப்படவில்லை, இதனால் கடும் கோபமடைந்த அந்த நபர் மணமகனான தனது நண்பன் கண்முன்னேயே திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து படங்களையும் டெலிட் செய்துள்ளார்.

ALSO READ  Azərbaycandakı bukmek
Internet Backs Wedding Photographer Who Deleted Bride and Groom's Pictures

மணமகன் எனது நண்பன் என்பதாலேயே குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை புகைப்படங்களை எடுத்தேன். ஆனால் புகைப்படம் எடுப்பதற்காக என்னை சாப்பிடவிடவில்லை.

இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனாலேயே மணமகன் முன்னாலேயே எடுத்து அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டேன் என்று அந்த புகைப்படக்காரர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டெல்லி முதல்வர் !

News Editor

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம்… எங்களுக்கு தொடர்பு இல்லை- பாஜக விளக்கம்… 

naveen santhakumar

இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் உள்ளதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள் எச்சரிக்கை

News Editor