தமிழகம்

மாணவர்களுக்கு குஷி அறிவிப்பு – 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உள்ளாட்சித் தேர்தலுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதாலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.

ALSO READ  நாளை காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் !

மேலும், தேர்தல் நடைபெறும் நாட்களான நாளை (புதன்கிழமை) மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் – முதலவர் மு.க ஸ்டாலின்.

Admin

துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி.. 

naveen santhakumar

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

News Editor