தமிழகம்

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து வருவதால், போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் துணி இல்லாமல் சாலையில் நடந்து சென்றதை கண்டு அதிர்ந்துபோன போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  நீட் தேர்வு பாதிப்புகள்: 85,935 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன – ஏ.கே.ராஜன் குழு …!!!

அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ஜெயராமன் கையில் துணி எடுத்து வந்துள்ளார். அதனை அப்பெண்ணிற்கு போர்த்திவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் தெலுங்கு பேசியுள்ளார்.

திடீரென வயிற்றை பிடித்து கதறி அழுதுள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ALSO READ  மூன்று மாதங்களில் ரூ.4,000- தமிழக அரசு அறிவிப்பு!!

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெண்ணை பற்றி விசாரித்து, பெண் கடத்தப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெய்பீம் விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது வன்னியர் சங்கம் வழக்கு

naveen santhakumar

இயக்குனர் மகிழ்திருமேனி படத்தில் உதயநிதி ஸ்டாலின்……

News Editor

அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது ?- அமைச்சர் பொன்முடி …!

naveen santhakumar