தமிழகம்

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்து வருவதால், போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் துணி இல்லாமல் சாலையில் நடந்து சென்றதை கண்டு அதிர்ந்துபோன போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  மழை நிற்கும் வரை இலவச உணவு - முதல்வர் அறிவிப்பு

அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ஜெயராமன் கையில் துணி எடுத்து வந்துள்ளார். அதனை அப்பெண்ணிற்கு போர்த்திவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் தெலுங்கு பேசியுள்ளார்.

திடீரென வயிற்றை பிடித்து கதறி அழுதுள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ALSO READ  ஏறுமுகத்தில் தங்க விலை- கிராம் ரூ.4,531-க்கு விற்பனை..!

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெண்ணை பற்றி விசாரித்து, பெண் கடத்தப்பட்டாரா அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களின் உள்ளாடையை மட்டும் இரவில் திருடும் பலே திருடன்

Admin

கொரோனா 3வது அலை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!

News Editor

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

naveen santhakumar