இந்தியா உலகம்

கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படித்துள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து , நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் திடீரென கொரானா வைரஸ் பரவ தொடங்கி, பல நாடுகளையும் உலுக்கு வருகிறது.

ALSO READ  நாடு கொடுமையான சூழலை சந்தித்துள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்

கொரோனாவின் தாக்கம் இரு பக்கம் இருந்தாலும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த மணப்பெண் வீட்டார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாண்ட்ஸர் வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

ALSO READ  கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் 10 நாட்களில் புதிய மருத்துவமனை

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் இவர்களுக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டு, இருவருக்கும் திருமணம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்டார்டிகாவில் எங்கும் ரத்த பனி-இந்த விசித்திர நிகழ்வுக்கான காரணம் என்ன.???

naveen santhakumar

பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

News Editor

குப்பைத்தொட்டியில் தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்:

naveen santhakumar