தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ் நடிகர் அசோக் செல்வன் ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் மூலம் அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறிப்போனார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று அவருக்கு வெற்றியை தேடி தந்தது. தற்போது ‘ஓ மாய் கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் தற்போது நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, கே.பி.ஒய்.யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘Production No.8’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
இப்படம் ‘அடி கபயாரே கூட்டமணி’ என்னும் மலையாளப் படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.