சினிமா

“என்ன செய்வதென்று தெரியவில்லை” வீடியோ வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் லிங்கா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அத்தணையடுத்து கே.எஸ் ரவிக்குமார் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், “எனக்கு சொந்தத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. அப்படி நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்துக் கேட்ட பின்  பிரச்சனை மிகவும் பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன். அடுத்த வீடியோவில் பேசுவோம்” என பேசியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதால், ஏதும் அரசியல் ரீதியான பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். சில ரசிகர்கள், இது ஏதோ படத்திற்கான ப்ரோமோஷன் வேலை போல உள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.  


Share
ALSO READ  மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் கட்சிக்கு செல்ல தயார்; நடிகர் சந்தானம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரேயொரு ட்வீட் தான்…மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Admin

விஜய் சேதுபதி விலகிய பாலிவுட் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் !

News Editor

இனி இப்படி நடிக்கப் போவதில்லை…பிரபல நடிகர் அறிவிப்பு

Admin